Friday, December 31, 2010

பூச்சி காளைகளை கட்டுப்படுத்துவது எப்படி? ஓடை தட்டுவது நமது கலாச்சாரமா?

பூச்சி காளைகளை கட்டுப்படுத்துவது எப்படி? ஓடை தட்டுவது நமது கலாச்சாரமா?

நமது பாரதத்தில் இக்கலாச்சாரத்தை கொண்டுவந்தவர்கள் துருக்கர்கள். ஓடைகோல் கொண்டுவந்து மனிதனுக்குக்கூட அடித்து அடிமையாக்கினர் (ஹிஜ்ராக்கள்).
பூச்சிகளை வேலை வாங்கினாலே குறும்பு செயாது.  மீறி செய்தல் எண்ணை  செக்கில் பூட்டினால் சரியாகிவிடும்.
துருக்கர்கள் அறிமுகப்படுத்திய ஓடைக்கோல் (படம்:சி.நடராஜன்,பர்கூர் மலை மாடு பாதுகாப்போர் சங்கம்,அந்தியூர்)